Thursday, November 17, 2005

..எழுதுவேன் இன்னும்..

சின்ன சின்ன வாக்கியங்கள்..
சொல்லிய பல கதைகள்..

முகமில்லா வரிகள்..
தந்தன பல விலாசங்கள்..

பதிந்தோர் உண்டு..
பாதித்தோரும் உண்டு..

பதிவிற்கு பதிலுண்டு..
பதிலாக பதிவும் கண்டு..


முயல்வேன் நானும்..
எழுதுவேன் இன்னும்..

1 comment:

விக்கி said...

கவிதைகள் அருமை