சின்ன சின்ன வாக்கியங்கள்..
சொல்லிய பல கதைகள்..
முகமில்லா வரிகள்..
தந்தன பல விலாசங்கள்..
பதிந்தோர் உண்டு..
பாதித்தோரும் உண்டு..
பதிவிற்கு பதிலுண்டு..
பதிலாக பதிவும் கண்டு..
முயல்வேன் நானும்..
எழுதுவேன் இன்னும்..
Thursday, November 17, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கவிதைகள் அருமை
Post a Comment